மருத்துவர் தற்கொலை

img

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தற்கொலை

அமெரிக்காவின் நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவ மனையின் கொரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர், தமது கண் முன்பே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடி யாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்டார்.

;